கடைசில ‘கேப்டன் மில்லர்’ திருட்டு கதையா? கூச்சமே இல்லாம திருடிருக்காங்க..குட்டு வைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ நடித்துள்ளார். இப்படம் இந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகியது. இதில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகிய இப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்து வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.

இப்படம் வெளியாகி 10 நாட்களில் உலக அளவில் ரூபாய் 70 கோடி வசூல் செய்து ஆபார சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் வசூல் வேட்டை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி கேப்டன் மில்லர் படம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறுகையில், கேப்டன் மில்லர் திரைப்படம் என்னுடைய பட்டத்து யானை நாவலை பின்னணியாக கொண்டு தான் உருவாகி இருப்பதாக கேள்விப்பட்டேன். நான் எழுதிய கதையில் ஹீரோ ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருப்பார். அதன் பின் நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வார். இதில், சில மாற்றங்கள் செய்து கேப்டன் மில்லர் என்கிற பெயரில் படத்தை எடுத்துள்ளனர். என்னிடம் அனுமதி வாங்காமல் படத்தை எடுத்திருப்பது கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா கூச்சமா இல்லையா என்று வேல ராமமூர்த்தி கடுமையாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.