நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வட சென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் திருப்பங்களும் ஆக உருவானது.
ராயன் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே நேரம் படத்தை பார்க்கும் ஆர்வத்திலும் பல ரசிகர்கள் முன்பதிவு செய்ததால் சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் ஹவுஸ்புல் ஆனது.
இந்த நிலையில், திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூபாய் 75.2 கோடிக்கு வசூலித்ததாக தனுஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதேசமயம், இது எனது பிறந்தநாள் பரிசு. இந்த படத்தை பிளாக்பஸ்டர் படமாக்கியதற்காக நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏ சான்றிதலுடன் திரைக்கு வந்து மூன்று நாட்களில் இத்தனை கோடிகள் வசூலித்த முதல் தமிழ் படம் ராயன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.