திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
இதையும் படியுங்க: தெரியாத கடவுளை விட தெரிந்த மனிதனை நம்பலாம் : அரசியலில் விஜய் குறித்து பிரபலம்!
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் பேபி ஜான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் எனது திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் ஏழுமலையான வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து கோயில் முன்பு இருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது பக்தர் ஒருவர் வழங்கிய பெருமாள் போட்டோவை பெற்று கொண்டார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.