திருமணமான 7 நாட்களில் விஷம் குடித்த பிரபல நடிகை : புது வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

தற்போது இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலருமே தன்னுடைய வாழ்க்கையில் காதல் திருமணத்தை மட்டுமே செய்து வருகிறார்கள்.
எப்போதுமே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது அனைவருக்கும் பிடித்தமாக இருக்க காரணமே தேவை இல்லாமல் பல நிகழ்வுகள் நடக்கும் என்பது தான், அதில் தான் பிக்பாஸ் சீசன் 7 ல் நடிகை சைத்ரா கோட்டூர் கலந்து கொண்டு உள்ளார்.

ஆனால் சைத்ரா 77வது நாளில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கன்னட திரையுலகில் முக்கியமாக பணியாற்றியவர். சைத்ரா 2019 ஆம் ஆண்டு மௌனேஷ் படிகரின் சூஜிதாரா மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஆனால் இப்போது வரை ஒரு சில திரையில் மட்டும் தான் நடித்து வருகிறார். பல நபர்களுக்கு பல செயல்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் தன் காதலுடன் இருக்கும்போது தேவையில்லாத புகைப்படத்தை எடுப்பது போன்ற பல செயல்கள் நடந்து வருகிறது.

பல காலமாகவே தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளும் சரி சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் சரி காதலித்து திருமணம் செய்வதையே வழக்கமாகவே வைத்துள்ளார்கள்.

ஆனால் ஒரு சில வருடத்தில் அந்த காதல் வாழ்க்கை காணமல் போய்விடுகிறது. ஆனால் தற்போது வரை அப்படி காதல் திருமணம் செய்து ஒரு நல முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பிரபலங்களும் இருக்கிறார்கள் ஆனால் அதே காதல் திருமணம் செய்து சில நாளில் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள். தற்போது அந்த வகையில் நமது கன்னட பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட நடிகை தான் சைத்ரா.

சின்னத்திரையில் அனைவருக்கும் பரிச்சியமான நடிகை தான் சைத்ரா, சின்னத்திரையில் பல பிரபலமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளார்.

ஆனால் தற்போது நடிகை சைத்ரா தன்னுடைய சின்னத்திரை வாழ்க்கையில் இருந்து சமீபத்தில் காதல் வாழ்க்கையில் நுழைந்துள்ளார், அந்த வகையில் நாகார்ஜூனன் என்ற ஒரு பிரபலமான தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

சில வருடமாகவே இருவருமே நெருக்கமாக காதலித்து வந்தார்கள். நன்றாகவே சென்று வந்த இவரின் வாழ்வில் ஏன் இப்படி ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என அனைவரும் கேட்டு வரும் நிலையில், அதற்கும் பதில் கிடைத்துள்ளது.

நடிகை சைத்ராவை காதலிப்பது போல காதலித்து திருமணமும் செய்து வந்த நகர்ஜூன் தன் காதல் மனைவி கூட காதலிக்கும்போது இருவரும் சேர்ந்து எடுத்த அந்த மாதிரியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். ஆனால் அனைத்தையும் காதல் கணவர் நாகர்ஜுன் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தி சமீபத்தில் கூட மிகவும் அதிகமாக பேசப்பட்டது, மேலும் சைத்ராவின் வீட்டுக்கு வந்த நாகர்ஜூனின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றும், அதனால் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நடிகை சைத்ரா தன் வாழ்க்கையில் காதலிக்கும் முன் நடந்தது மற்றும் காதலித்த பின்னர் காதலன் இப்படி செய்ததை நினைத்து பினாயிலை குடித்துள்ளார்.

இந்த ஒரு நிலைமையில் தான் அவரை அவருடைய குடும்பத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

6 minutes ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

16 minutes ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

38 minutes ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

39 minutes ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

2 hours ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

2 hours ago

This website uses cookies.