சூர்யாவை வெறுப்பேத்த விக்ரம் செய்த செயல்.. கல்யாணத்திற்கு கூட கூப்பிடாததற்கு இதுதான் காரணம்..!

பாலா தமிழ் சினிமாவில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றது. அதில், முக்கிய படம் என்னவென்றால் பிதாமகன் என்று சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு என பல நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

காமெடி எமோஷனல் காதல் என அனைத்திலும் கலந்த கலவையாகவே பிதாமன் படம் அமைந்திருந்தது. இந்த படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய கேரியரை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் சித்தன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி விக்ரம் நடித்திருப்பார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் சூர்யாவின் சில காட்சிகளை இப்படத்தில் இருந்து கட் செய்யுமாறு பாலாவிடம் கேட்டிருக்கிறார். இந்த விஷயம் சூர்யாவின் காதுகளுக்கு சென்ற பிறகு அவர் விக்ரமிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். அதே சமயம் சூர்யாவை வெறுப்பேற்றுவதற்கு ஜோதிகாவை தனது படங்களில் விக்ரம் நடிக்க வைத்தது ஆக சொல்லப்படுகிறது.

இதனால்தான், விக்ரம் சூர்யா இடையே மனக்கசப்பு உருவாகிவிட்டதாம். இந்த ஒரே காரணத்தால் தான் சூர்யா ஜோதிகாவின் திருமணத்திற்கு விக்ரமுக்கு அழைப்பிதழ் கூட கொடுக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.