60 சவரன் நகை திருடு போன சம்பவம்.. பிரபலத்தின் மனைவி நடத்திய நாடகம் அம்பலம்..!

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போய் இருப்பதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை அபிராமபுரத்தில் உள்ள பாடகர் விஜய் யேசுதாசின் வீட்டில் 60 சவரன் தங்க நகை திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் கடந்த டிசம்பர் மாதமே நகை திருட்டு நடந்துள்ளது. பிப்ரவரி இறுதியில்தான் இது தெரியவந்துள்ளது; வீட்டு பணியாளர்கள் திருடியிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து விசாரணை இறங்கிய போலீசார் நகைகளை திருமணத்தில் மனைவி தர்ஷாவின் குடும்பத்தினர் அளித்தவை என்று கண்டறிந்துள்ளனர். மேலும் லாக்கரை ரகசிய குறியீடு மற்றும் ரகசிய எண்கள் தெரிந்தால் மட்டுமே திறக்க முடியும் என்றும், அப்படி கணவன் மற்றும் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசிய எண் தெரியும் என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, சம்பவம் குறித்து துபாயில் இருக்கும் விஜய் ஏசுதாஸுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை பலமுறை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்தும் பதில் அளிக்காமலும், சென்னைக்கு வராமலும் இருந்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர்களின் வீட்டில் வேலை பார்க்கும் 11 நபர்களிடம் விசாரணை நடத்தியதில் வேலைக்காரர்கள் யாரும் நகையை திருடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே புகார் அளித்த விஜய் ஏசுதாஸின் மனைவியின் மீது சந்தேகம் எழுந்து போலீசார் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனாவை விசாரித்து வருகிறார்கள். மேலும் டிசம்பர் மாதம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நதிகள் பிப்ரவரி 30ஆம் தேதி புகார் அளிக்க என்ன காரணம் என்றும் கணவர் மனைவி கிடையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் நாடகமாடுகிறார் என்று சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளதால் அவரை விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ள செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது

Poorni

Recent Posts

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

47 minutes ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

58 minutes ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

2 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

3 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

3 hours ago

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ரியோ பட இயக்குனர்! டிரைலரோடு புகாரும் சேர்ந்து வெளிய வருதே?

Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…

3 hours ago

This website uses cookies.