சினிமா ஜோடிகள் காதலித்து திருமணம் செய்வது இயல்பான நிலைக்கு வந்துவிட்டது. காரணம் அந்த திருமணம் கடைசி வரை நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறிதான்.
அப்படித்தான் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த சமந்தா – நாகசைதன்யா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் நாகர்ஜூனா குடும்பம் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
ஆனால் சமந்தான் தான் கொள்கையில் இருந்து கொஞ்சம் கூட மாறாமல் இருந்தார். இருவருக்கும் கோவாவில் திருமணம் கோலாகலமாக நடந்தது. ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இந்த திருமணம் விவாகரத்துக்கு போனது.
திருமணத்திற்கு பிறகு தொடாந்து சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தியது தான் காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து அவர்கள் கேரியரில் கவனம் செலுத்துகின்றனர்.
சமந்தாவும் விவாகரத்துக்கு பிறகு கவர்ச்சி நடனத்துக்கு பச்சைக் கொடி காட்டி ஊ சொல்றியா பாட்டால் மீண்டும் ட்ரெண்டிங் ஆனார். நாக சைதன்யாவோ ஷோபிதா துலிபாலாவுடன் நட்புறவை ஏற்படுத்தி வெளிநாடுகளுக்கு பறந்து வந்தனர்.
இது குறித்து சமூக வலைதளங்களில் போட்டோக்கள் வைரலாகியது. இதையடுத்துதான் இருவரும் காதலித்து வருவது தெரியவந்தது. இதற்கு நாகர்ஜூனா குடும்பமும் ஓகே சொல்லி சமீபத்தில் நிச்சயதார்த்தமும் முடிந்தது.
இது குறித்து பேசிய நாகர்ஜூனா, நாக சைதன்யாவுக்கு இது மகிழ்ச்சிகரமாக இருக்கும், அவரை நான் மீட்டு வந்துள்ளேன் என கூறினார்.
இதனிடையே நாக சைதன்யா பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இப்போது நீங்கள் சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது. உடனே அவருக்கு ஒரு ஹாய் சொல்லி, கட்டிபிடித்துக்கொள்வேன் என சைதன்யா கூறியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.