பாலிவுட் சினிமாவில் ஏராளமான நட்சத்திர ஜோடிகள் காதலித்து வருகின்றனர். குறிப்பாக அங்கு சினிமா நட்சத்திரங்கள் காதல் செய்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையாகவே மாறிவிட்டது.
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூர் – ஆலியா ஜோடிகள் பேச்சுபொருளாகியுள்ளது. பாலிவுட்டில் இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில், பிரமாஸ்திரா படத்தில் இருவரும் நடித்த போத காதல் மலர்ந்தது.
இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல விமர்சகளர் ராஜீவ் மசாந்த்துடன் நடந்த உரையாடல் போது விரைவில் திருமணம் செய்ய போகிறேன் என ரன்பீர் தெரிவித்திருந்தார்.
2019ம் ஆண்டே திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரன்பீர் கபூரின் தந்தையும் பிரபல நடிகருமான ரிஷி கபூர் அமெரிக்கா சென்றதால் திருமணம் தடைப்பட்டது. 2020ல் திருமணம் நடக்க திட்டமிடப்பட்ட நிலையில் ரிஷி கபூர் மரணமடைந்தார்.
இந்த நிலையில் பிரபல ஆங்கில சேனலுக்கு பேட்டி அளித்த ஆலியா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், எனக்கும் ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது என கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.