தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்த ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய பெயரை ரவி மோகன் அல்லது ரவி என அழைக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெறுவதாக கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.இவர்களுடைய வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.மேலும் 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களுடைய திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இருவரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நீதிமன்றம் உத்தரவு படி ஏற்கனவே மூன்று முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் நீதிபதி தேன்மொழி முன் மீண்டும் இன்று விசாரணை தொடங்கியது.
அப்போது இருவரும் காணொளி மூலம் ஆஜராகினர்.இருவருக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று வந்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: 44 வயதில் வனிதா விஜயகுமார் இப்படி ஒரு செயலா…படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
பின்பு இருவருடைய சமரச பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வழக்கு விசாரணையை பெப்ரவரி 15ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.இதனால் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.