“தனிமையில் இனிமை காண்கிறேன்”… விவாகரத்து சர்ச்சைக்கு பின் சிங்கிளா ட்ரிப் அடித்த ஜெயம் ரவி!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து வைத்திருக்கிறார் .

இதனிடையே பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்த என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் , அயான் என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து விட்டதாக சர்ச்சை கிளம்பியது . இது பெரும் பூதாகரமாக வெடித்தது.

இந்த விவாகரத்துக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது அவர் மாமியார் தான் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், ஜெயம் ரவி தன்னுடைய மாமியாரின் தயாரிப்பில் கடைசியாக சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இவர்களது விவாகரத்து விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இவர்கள் இருவரும் அது குறித்து எதுவுமே கூறாமல் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் ஜெயம் ரவி தனது விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு தனிமையில் கோவாவிற்கு ட்ரிப் அடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அவர் இந்த ட்ரிப்பை என்ஜாய் செய்து வருவதாக கூறப்படுகிறது.

எப்போதும் தனது மனைவியுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜெயம் ரவி ஏன் இப்படி தனிமையில் செல்கிறார் என்ற கேள்வி தான் தற்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. இதனால் விவாகரத்து உண்மைதானா? “தனிமையிலே இனிமை காண ஆரம்பித்து விட்டாரா ஜெயம் ரவி?” என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.