இளம் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்த ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.
அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் டாப் நடிகராகவும் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜெயம் ரவி.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து ஜெயம்ரவி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் அதிக ஆர்வத்தை செலுத்தி நடித்த வந்தார். இதனுடையே திடீரென மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் ஜெயம் ரவி. அந்த அறிவிப்பு வெளியானதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
மேலும் நடிகை ஆர்த்தி இது குறித்து பேசும்போது எனக்கு விருப்பமே இல்லை எங்களிடம் கலந்து யோசிக்காமல் அவரது தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்திருக்கிறார் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.
அதை எடுத்து ஜெயம் ரவி என்னை ஆர்த்தி டார்ச்சர் செய்தார்…. மாமியார் பண விஷயத்தில் .என்னை ஏமாற்றினார் எனக்கென தனி வங்கி கணக்கு கூட இல்லை. நான் பத்து ரூபாய் செலவு செய்தால் கூட ஆர்த்தி கணக்கு கேட்பார் .
மேலும் என்னுடைய அசிஸ்டன்ட் இடம் போன் பண்ணி யார் கூட இருக்கிறேன்? எங்க இருக்கிறேன்? என்ன செலவு செய்தார்? என கேள்வி கேட்டது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இதெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதனால் தான் விவாகரத்து என கூறி இருந்தார்.
இப்படியாக இவர்களது விவகாரம் நாளுக்கு நாள் பெரும் சர்ச்சையை கிளம்பி வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் தந்தை ஆன எடிட்டர் மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார் .
அதாவது என்னுடைய மகன் எப்படி இருந்தவன் தெரியுமா? ஒரு நேரத்தில் அவன் ராஜா மாதிரி இருந்தான். எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் தான் ஜெயம் ரவி பிறந்தான். அவன் பிறந்த அடுத்த நாளில் என்னுடைய உடலில் மாற்றம் தெரிந்தது.
இதையும் படியுங்கள்: இப்படி ரக ரகமா இறக்கினா எப்படி? “தளபதி 69” நடிகர், நடிகைகள் அறிவிப்பு!
பள்ளியில் அவன் ஹீரோ போல எப்பவும் இருப்பான். எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் ஜெயம் ரவி அதில் இல்லாமல் இருக்கவே மாட்டான். என்னுடைய மகன் எல்லா விஷயத்திலும் இன்வால்வாகி தன்னுடைய திறமையை காட்டி வந்தான்.
என்னுடைய மகன் ஜெயம் ரவி வளர்ந்த போது ராஜா மாதிரி இருந்தான் என்று எடிட்டர் மோகன் அந்த நேர்காணலில் கூறியிருந்தார். தற்போது ஜெயம் ரவி விவாகரத்துக்கு பிறகு மும்பையில் செட்டில் ஆகி பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.