தமிழ் சினிமாவில் ஒருசில நடிகைகள் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். அப்படி கதைக்காக தேவைப்பட்டால், நடிகர்கள் மேல் இருக்கும் மரியாதையால் அப்படி நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டு நடிப்பார்கள்.
அந்தவகையில் சமீபத்தில் நடிகர் ஷாம் பேட்டியொன்றில் நடிகர் விஜய் ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகளை குதிரை என விமர்சித்ததாக கூறியிருந்தார்.
இந்த விமர்சனம் இணையத்தில் வைரலாகி பரவி விஜய்யினை கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தற்போது நடிகர்களுடன் நடிப்பது மற்றும் யாருடன் comfortable-ஆக இருக்கிறது என்று நடிகை ஜோதிகா கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. எல்லா ஹீரோஸ்களுடன் வேலை செய்ய comfortable இருக்காது என்றும், அதிலும் அதிகப்படியான ஹீரோக்களுடன் அப்படியான தோன்றுதல் இருக்காது.
ஆனால் தன்னுடைய கேரியரில் அஜித், சூர்யா, மாதவன் போன்ற நடிகர்களுடன் தான் comfortable-ஆக இருந்திருக்கிறேன் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.