தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக இருந்து வரும் அவருடன் இணைய பல நடிகைகள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கமல் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் ஆரம்பித்து தற்போது கேப்டன் மில்லர் படம் வரையில் பிஸியான படங்களை தியாகராஜன் தயாரித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து பல வெற்றிகளை கொடுத்தவர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தினை டி ஜி தியாகராஜன் தான் தலைமை ஏற்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தியாகராஜன் அளித்த பேட்டியொன்றில் கமல் ஹாசன் பற்றி சில சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து உள்ளார். தான் நடிக்கும் கதையில் இந்த நடிகைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகைகளின் தேர்வும் செய்வதில், கமல் மிகவும் கவனம் செலுத்துவாராம்.
அப்படி ஒருமுறை இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படம் கமல், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா போன்ற நட்சத்திரங்கள் கூட்டணியில் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
மூன்றாம் பிறை படத்தில் நடிகை ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று கமல் ஹாசன் கூறியதால் தான் நடிக்க வைத்தோம் என்றும் சில்க் ஸ்மிதாவை பாலு மகேந்திரா தான் தேர்வு செய்தார் என்றும் படத்தினை தயாரித்த டி ஜி தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.