தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக இருந்து வரும் அவருடன் இணைய பல நடிகைகள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கமல் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படத்தில் ஆரம்பித்து தற்போது கேப்டன் மில்லர் படம் வரையில் பிஸியான படங்களை தியாகராஜன் தயாரித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து பல வெற்றிகளை கொடுத்தவர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தினை டி ஜி தியாகராஜன் தான் தலைமை ஏற்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தியாகராஜன் அளித்த பேட்டியொன்றில் கமல் ஹாசன் பற்றி சில சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து உள்ளார். தான் நடிக்கும் கதையில் இந்த நடிகைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகைகளின் தேர்வும் செய்வதில், கமல் மிகவும் கவனம் செலுத்துவாராம்.
அப்படி ஒருமுறை இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படம் கமல், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா போன்ற நட்சத்திரங்கள் கூட்டணியில் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
மூன்றாம் பிறை படத்தில் நடிகை ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று கமல் ஹாசன் கூறியதால் தான் நடிக்க வைத்தோம் என்றும் சில்க் ஸ்மிதாவை பாலு மகேந்திரா தான் தேர்வு செய்தார் என்றும் படத்தினை தயாரித்த டி ஜி தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.