தொடர் கிசுகிசு.. தாலிக்கு முன் தாலாட்டு.. கமலின் முன்னாள் மனைவி சரிகாவின் கிளிக்..!

1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை கமலஹாசன் திருமணம் செய்து கொண்டார். பத்தாண்டுகள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், 1988 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதனை அடுத்து சரிகாவை காதலித்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில் கமலஹாசன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பிறந்தவர்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் 17 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தநிலையில், 2004 ஆம் ஆண்டு கமல் சரிதா ஜோடி திடீரென விவகாரத்தை பெற்றனர்.

முன்னதாக, உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் இவர் நடிகை ஸ்ரீவித்யா உடன் நெருங்கி பழகி வந்தார் . தொடர்ந்து நடிகை கௌதமி, பூஜா , சிம்ரன் , ஆன்ட்ரியா , விருமாண்டி பட நடிகை அபிராமி என பல நடிகைகளுடன் நெருக்கமாக பழகி காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை சரிகா பேட்டி ஒன்றில், கமல் ஹாசன் உங்களை பிரிந்து சென்ற பிறகு அது குறித்து உங்களுக்கு வருத்தம் இருந்ததா? என கேட்டதற்கு, இல்லை…. எனக்கு அவர் மீது வருத்தமோ, கோபமோ இல்லை. அது அவரின் சுதந்திரம்? அதனால் அவர் மீது வெறுப்போ கோபமோ இல்லை.

ஆனால், அதே சமயம் அவரை போல் எனக்கு வேறொருடன் இன்னொரு வாழ்க்கை வாழ ஆசையே இல்லை. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அதனால் எனக்கு தைரியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உண்டு. எனக்கு இந்த வாழ்க்கையே போதும் என கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா மிகவும் பெருந்தன்மையோடு பேசி இருந்தார்.

இந்நிலையில், சரிகா தனது மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி இருந்து சரிகா இப்போது எப்படி இருக்கிறார் எனக் கூறி வருகிறார்கள்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.