எப்போ Virginity-யை இழந்தாய்?.. டூமச் கேள்வியால் மகனை திக்குமுக்காட வைக்கும் 50 வயது நடிகை..! (video)

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் அளிக்கக்கூடிய பேட்டிகளில் பலர் கூச்சமின்றி அந்தரங்க கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை தன் மகனிடம் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கேள்விகளை கேட்டுள்ள சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை மலைக்கா அரோரா 50 வயதாகிய நிலையில், ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு நடித்தும் வருகிறார். இவருக்கு 50 வயதாயென்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில், உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

அர்பாஸ் கான் என்பவரை 1998 திருமணம் செய்துள்ளார். அர்ஹான் கான் என்ற மகன் இருக்கிறார். அதன் பின்பு 19 வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகரும் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: பட வாய்ப்பிற்காக அதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன்.. ரகசியத்தை உடைத்த சினேகா..!

மலைக்கா அரோராவை விட அர்ஜுன் கபூர் கிட்டத்தட்ட 12 வயது குறைவானவர். அப்படி இருந்தும் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருவது பலரிடையே சர்ச்சை ஏற்படுத்தியும் இருந்தது. இந்த நிலையில், மகனுக்கு 21 வயதான நிலையில், சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட இவர், அர்ஹான் கானிடம் நீ எப்போது Virginity-யை இழந்தாய் என்று கேள்வியை கேட்டிருந்தார்.

மேலும் படிக்க: அடச்சே.. விவாகரத்து நாடகம் நடத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா.. ஓ விஷயம் அப்படி போகுதா..!

அதற்கு, அர்ஹான் கான் வாவ் என்று பதிலளித்துள்ளார். மலைக்கா அரோராவின் இந்தசெயல் பாலிவுட் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலர் மலைக்காவை கலாய்த்த படியும் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.