தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் தம்பி ராமையா.இவர் ஒரு நாள் தற்கொலை பண்ண முயற்சி செய்த போது நடிகை நயன்தாரா தான் போன் பண்ணி தடுத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பார்.
அவர் குடும்பத்தில் ஏற்பட்ட சோகமான நிகழ்வை இதற்கு காரணம் எனவும் அதில் தெரிவித்திருப்பர்.
அதாவது தம்பி ராமையாவிற்கு அவுங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும்,அம்மா மேல அளவுக்கு மீறி பாசத்தை வைத்திருந்தார்.ஒருநாள் அவருடைய அம்மா திடீரென இறந்து போக அதை கேட்டதும் வாழ்க்கையில் பெரும் அதிர்ச்சியாகி சோகத்தில் உறைந்தார்.
இதையும் படியுங்க: தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம்..கங்குவா ரேஞ்சுக்கு பில்ட்அப் விடுத்த நடிகர்..!
அந்த நேரத்தில் அவருடைய மகளுக்கு திருமணம் ஆகி இருந்தது,மகனுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை நம்முடைய குழந்தைகள் தான் ஒரு அளவுக்கு செட்டில் ஆகிவிட்டார்களே என நினைத்து,அம்மா இறந்த துக்கத்தில் மீள முடியாமல் அவரும் தற்கொலை பண்ண முயற்ச்சிக்கலாமா என நினைத்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் நடிகை நயன்தாரா துக்க செய்தியை அறிந்து போன் செய்துள்ளார்.
பிறகு நயன்தாரா எதார்த்தத்தை புரிய வைத்து,அவருக்கு ஆறுதல் சொல்லிய பிறகு தற்கொலை எண்ணத்தை கைவிட்டதாக அந்த பேட்டியில் கூறியிருப்பார்.
இவர் இந்திரலோகத்தில் படத்தில் தற்கொலை செய்ய கூடாது என்ற வசனத்தை எழுதி இருப்பார்,ஆனால் அவரே தற்கொலை முடிவை எடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.