BSP மாநிலத் தலைவர் ஆனந்தன்; நடிகர் நடிகைகளின் வக்கீல்; இவங்களா? செம்ம அப்டேட்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மறைவையடுத்து புதிய தலைவராக பொறுப்பேற்றார் வழக்கறிஞர் ஆனந்தன். இவர் சினிமா பிரபலங்கள் பலருக்கும் வழக்கறிஞராக இருந்துள்ளார் என்னும் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஹை கோர்ட் வளாகத்தில் இவரை ‘பிரசாந்த் வக்கீல்’ ஆனந்தனு சொல்வாங்க. அதாவது நடிகர் பிரசாந்துக்கும் அவருடைய முன்னாள்மனைவி கிரகலட்சுமிக்குமான விவாகரத்து வழக்கில் இவர்தான் நடிகர் பிரசாந்துக்காக ஆஜரானார். அந்த வழக்கில் பிரசாந்துக்கு நியாயம் கிடைத்தது என்றார் அவருடன் பணியாற்றிய வழக்கறிஞர் ஒருவர்.

மேலும் மற்றுமொரு நட்சத்திரத் தம்பதிகளான பிரகாஷ் ராஜ் -லலிதா குமாரி விவாகரத்து வழக்கில் லலிதாகுமாரி தரப்பில் ஆஜராகி அவருக்கு நியாயம் வாங்கித் தந்தார் எனவும்

மேலும் நடிகர் பிரபுதேவாவுக்கும் அவர் மனைவி ரம்லத்துக்கும் இடையிலான விவாகரத்து வழக்கில் இவர் ரம்லத் தரப்பில் ஆஜராகி நியாயம் வாங்கித் தந்தார்.முக்கிய வழக்குகள் நடக்கும் சமயம் எல்லாம் இவர் வழக்கைக் வழி நடத்தும் விதம் பார்த்து எதிர் தரப்பு நடிகர்கள் தூக்கமில்லாமல் தவித்தார்கள்.

மேலும் நடிகை வடிவுக்கரசிக்காகவும் இவர் வாதாடியிருப்பதாகச் சொன்னார். மிகச் சமீபத்தில் நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் மோகன் சர்மா வீட்டை விற்ற விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர் சார்பாக இதே ஆனந்த் தான் வாதாடினார் எனவும் சொன்னார் BSP மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்தனுடன் பணியாற்றிய வழக்கறிஞர் ஒருவர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.