திறமையான கதை மூலம் பலரையும் கவர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் ஒரு வழியாக தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து சாதித்துள்ளார்.
முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 500 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்னர்.
இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் வைக்க இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக முக்கிய கதாபத்திரமான வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தின் ஆகிய மூன்று பேரிடம் காட்சிகளை அதிகப்படுத்த திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கதைக்கேற்றபடி தாடி, முடி எல்லாம் அதிகமாக வளர்க்க வேண்டும் என கார்த்தி மற்றும் ஜெயம்ரவியிடம் கூறியுள்ளார். ஆனால் இதற்கு முடியாது என இருவரும் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இயக்குநர் மணிரத்னம் அப்செட்டாக உள்ளதாக கூறப்படுகிறது. கதைக்கேற்றவாறு வேண்டும் என கூறியும் இருவரும் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.