பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதனையடுத்து வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கொடி கட்டிப் பறக்கும் அளவுக்கு இப்படம் பலமான வியாபாரம் செய்தது.
தற்போது மீண்டும் அவரின் சாதனையை அவரே முறியடிக்க தொடங்கியுள்ளார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைபடத்தினை காண மக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்த நிலையில், இந்தப் படத்தின் முன்பதிவு மார்ச் 22 ஆம் தேதியை தொடங்கியது.
இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ முன் பதிவு மற்றும் உரிமைகள் மூலம் சுமார் 750 கோடிகளை சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் வாயிலாக, தனது படம் மட்டுமல்ல; தனது படத்தின் பிஸினஸும் பிரம்மாண்டம் தான் என நிரூபித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அவரின் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாவதால் பாகுபலி படங்களைவிட ஆர்.ஆர்.ஆர் கூடுதல் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.