கடின உழைப்பால் சினிமாவில் நுழைந்து நல்ல பெயர் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. கதைக்காக மட்டுமே நடித்து வரும் சாய் பல்லவி, கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி அதிரடி காட்டியவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையானார். சமீபத்தில் வெளியான அமரன், புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தற்போது நாக சைதன்யாவுடன் இவர் நடித்த படம் தண்டல். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.இதனால் பட பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதையும் படியுங்க : அஜித் குமாருக்கு ‘பாராட்டு விழா’ நடந்த வேண்டும்..பிரபல காமெடி நடிகர் அதிரடி பேச்சு..!
சென்னையில் நேற்று நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆனால் சாய் பல்லவி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியலும் சாய் பல்லவி பங்கேற்கவில்லை. இது குறித்து அப்படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும் போது, சாய் பல்லவிக்கு உடல்நிலை சரியில்லை.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொணடார். தற்போது ஓய்வு தேவை என்பதால் வரமுடியவில்லை என கூறியுள்ளார். மருத்துவர் ஓய்வு எடுக்க கூறியதால் சிறிது காலம் அவர் நடிப்புக்கு முழுக்கு போடலாம் என தகவல் கசிந்துள்ளது.
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
This website uses cookies.