கடின உழைப்பால் சினிமாவில் நுழைந்து நல்ல பெயர் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. கதைக்காக மட்டுமே நடித்து வரும் சாய் பல்லவி, கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி அதிரடி காட்டியவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையானார். சமீபத்தில் வெளியான அமரன், புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தற்போது நாக சைதன்யாவுடன் இவர் நடித்த படம் தண்டல். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.இதனால் பட பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதையும் படியுங்க : அஜித் குமாருக்கு ‘பாராட்டு விழா’ நடந்த வேண்டும்..பிரபல காமெடி நடிகர் அதிரடி பேச்சு..!
சென்னையில் நேற்று நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆனால் சாய் பல்லவி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியலும் சாய் பல்லவி பங்கேற்கவில்லை. இது குறித்து அப்படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும் போது, சாய் பல்லவிக்கு உடல்நிலை சரியில்லை.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொணடார். தற்போது ஓய்வு தேவை என்பதால் வரமுடியவில்லை என கூறியுள்ளார். மருத்துவர் ஓய்வு எடுக்க கூறியதால் சிறிது காலம் அவர் நடிப்புக்கு முழுக்கு போடலாம் என தகவல் கசிந்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.