கடின உழைப்பால் சினிமாவில் நுழைந்து நல்ல பெயர் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. கதைக்காக மட்டுமே நடித்து வரும் சாய் பல்லவி, கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி அதிரடி காட்டியவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையானார். சமீபத்தில் வெளியான அமரன், புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தற்போது நாக சைதன்யாவுடன் இவர் நடித்த படம் தண்டல். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.இதனால் பட பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதையும் படியுங்க : அஜித் குமாருக்கு ‘பாராட்டு விழா’ நடந்த வேண்டும்..பிரபல காமெடி நடிகர் அதிரடி பேச்சு..!
சென்னையில் நேற்று நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆனால் சாய் பல்லவி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியலும் சாய் பல்லவி பங்கேற்கவில்லை. இது குறித்து அப்படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும் போது, சாய் பல்லவிக்கு உடல்நிலை சரியில்லை.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொணடார். தற்போது ஓய்வு தேவை என்பதால் வரமுடியவில்லை என கூறியுள்ளார். மருத்துவர் ஓய்வு எடுக்க கூறியதால் சிறிது காலம் அவர் நடிப்புக்கு முழுக்கு போடலாம் என தகவல் கசிந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.