இயக்குனர் செய்த சிறிய தவறால் அமரன் திரைப்படத்தில் நடந்த சம்பவம்.
சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படத்தில்
நடிகை சாய் பல்லவி அவருடைய ஃபோன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி சிவகார்த்திகேயனிடம் தூக்கி வீசுவது போல் காட்சி இடம் பெற்றிருக்கும் .
அதில் குறிப்பிட்ட நம்பர் சென்னையை சேர்ந்த மாணவர் வாகீசனுடைய நம்பர். சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியால் மாணவன் பல நாட்களாக தூங்காமல் தவித்து வருகிறார்..
சாய் பல்லவிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தொடர்ந்து மெஸேஜ் செய்து வருவதாகவும் சில பேர் வீடியோ கால் செய்வதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: SK-விற்கு சவால் விடும் தனுஷ் …முடிஞ்சா மோதி பாரு…!
இதை பற்றி படக்குழுவினருடன் சொல்லியும் எந்த பதிலும் வரவில்லை என கூறியுள்ளார் .
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி செய்த சிறிய தவறால் தற்போது மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.