தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்து,பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா அடுத்தடுத்து துன்பங்களை சந்தித்தார்.மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த சமந்தா,அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது பிரபல தயரிப்பாளரான போனி கபூரின் மகனான,நடிகர் அர்ஜுன் கபூரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: ஆல் ஏரியா நம்ம தா…விடாமல் துரத்தும் விடாமுயற்சி…டீசரில் புது சாதனை !
இந்த நிலையில் நடிகை சமந்தா “தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதை ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதற்கு நடிகர் அர்ஜுன் கபூர் இந்த கவிதை என் வீட்டு சுவற்றில் மாற்றப்பட்டிருப்பதாக கமெண்ட் செய்திருந்தார்.இதற்கு சமந்தா ஹார்டினை பறக்கவிட்டார்”.
இதன் காரணமாக இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.