நீச்சல் குளத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன் சேர்ந்து குளிக்கும் சமந்தா – வீடியோவை பார்த்து ரசிகர்கள் பகீர்!

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் இன்று செப்டம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்ததில் இருந்தே சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஷூட்டிங் பேக்கப் செய்த பின்னரும் கெமிஸ்ட்ரி அள்ளுது என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

இதனிடையே படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட அரைகுறை ஆடையில் படு நெருக்கமாக ஆடிய நடன வீடியோக்கள் சமூகவலைதங்களில் வெளியாகி விமர்சிக்கப்பட்டது. இதனிடையே நள்ளிரவு நேரத்தில் விஜய் தேவர்கொண்டா சமந்தாவுக்கு போன் செய்து ” உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” என கூறினார்.

மேலும், முகத்தை காட்டாமல் கையை மட்டும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு எடுத்த போட்டோவை வெளியிட்டு காதலி இவர் தான் என அறிவித்தார் விஜய் தேவர்கொண்டா. அதை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் இது சமந்தாவா இருந்திடக்கூடாது என வேண்டிக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சமந்தா கலிஃபோர்னியாவுக்கு ட்ரிப் அடித்துள்ளார். மேலும் அவர் விஜய் தேவர்கொண்டாவுடன் தான் சென்றுள்ளார் என ரகசியம் கசிந்து வருகிறது. இதற்கு முன்னர் கூட ராஷ்மிகாவை டேட்டிங் செய்தபோது அவருடன் நீச்சல் குளத்தில் மஜா பண்ண போட்டோக்கள் லீக்கானது. இதனால் Playboy நடிகர் விஜய் தேவர்கொண்டாவிடம் சமந்தா சீரழிந்து வருகிறார் என அவரது ரசிகர்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.