சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா. மேலும் அர்னவ் உடன் சேர்ந்து திவ்யா’ கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்கள்
அப்போது ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இருவரும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்கள். ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.
திவ்யா அர்னவின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார். இன்னும் 10 நாளில் டெலிரி ஆகவுள்ளது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் அர்னவ் திவ்யாவை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு சீரியல் நடிகையை காதலித்து வருகிறார்.
இதையடுத்து திவ்யா அர்னவ்ர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். இருந்தும் தன்னை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை என பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
மேலும், என் நண்பர்கள் எல்லோரும், அவன் உன்னை ஏமாத்தி விட்டு போயிட்டான். உனக்கு எதற்கு இந்த குழந்தை, வேண்டாம் என்றெல்லாம் அறிவுரை கூறினார்கள். கடவுள் கொடுத்த இந்த குழந்தையை நன்றாக பெற்று வளர்ப்பேன். பத்து பதினைந்து நாட்களில் குழந்தை பிறந்து விடும்
பண கஷ்டத்திற்காக இன்னும் நான் ஷூட்டிங் செல்கிறேன் என்றார்.
எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என அவனுக்கு கற்றுக் கொடுப்பேன் என்று கண்ணீர் விட்டு பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள், அர்னாவ் நல்லா அம்மாவுக்கு பிறந்து இருக்க மாட்டான். இவ்வளவு அழகான, பொருமையான மனைவி கூட வாழ அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை . கடவுள் அவனை தண்டிப்பார். மகிழ்ச்சியாக இருங்கள் தாயே என ஆறுதல் கூறியுள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.