தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன், பல வெற்றிப்படங்களை தந்தவர் வேட்டையாடு விளையாடு,விண்ணைத்தாண்டி வருவாயா,காக்க காக்க,வாரணம் ஆயிரம்,வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இயக்குனராக மட்டுமின்றி, கடந்த சில வருடமாக நடிகராகவும் கௌதம் மேனன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவருகிறார்.லியோ,விடுதலை,கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் அவர் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
அவரின் அழுத்தமான மற்றும் தனித்துவமான நடிப்பு,அவருடைய குரல்வளம் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படியுங்க: 2024-ல் மிரட்டிய TOP 5 வில்லன்கள்…கோடிகளை அள்ளிய பிரபல நடிகர்கள்..!
இப்போது கௌதம் மேனன், தனக்கே உரிய கதையை எழுதி இயக்குவது என்ற பாரம்பரியத்தை மாற்றி, வெற்றிமாறன் எழுதிய கதையை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார். இது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தாயாருக்கிறது முதலில், படத்தின் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது.
ஆனால், கௌதம் மேனன் மற்றும் சிம்பு இடையே கடந்த 2 வருடமாக பேச்சுவார்த்தை இல்லையென்று கூறப்படுகிறது .அதுமட்டுமல்லாமல் சிம்பு ஏற்கனவே நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாலும், ஜெயம் ரவி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.