சினிமா / TV

அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்? சூர்யாவை நெருங்க விடாத சிவகார்த்திகேயன்!

சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீசுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்களில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஒட்டுமொத்த திரை விரும்பிகளின் எதிர்பார்ப்பு கூடிய படமாக தற்போது இருந்து வருகிறது.

ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3 Dயில் உருவாகும் இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அமரன் திரைப்படம் பெரும் சிக்கல் கொடுத்துள்ளது. ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் அமரன்.

இந்த திரைப்படம் தொடர்ந்து நாளுக்கு நாள் வசூலை அதிகரித்து வரும் சமயத்தில் அடுத்ததாக வெளிவரும் சூர்யாவின் கங்குவார் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் தத்தளித்து வருகிறார்கள். திரையரங்கு உரிமையாளர்களே அமரன் திரைப்படத்தை தியேட்டரில் இருந்து தூக்க மறுக்கிறார்களாம்.

அதனால் திரையரங்குகள் கிடைப்பதில் கங்குவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வந்து இருந்து வரும் சூர்யாவுக்கு சிவகார்த்திகேயன் தற்போது பெரும் போட்டியாக நிலவி வருவது சினிமா வட்டாரத்தில் சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஒரே பேச்சாக இருக்கிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.