என்னால முடியல ஷூட்டிங்கில் பீல் பண்ணி அழுத சிம்பு.. உண்மையை உடைத்த பிரபலம்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுவர் சில்வா. இவர் ஸ்டண்ட் இயக்குனராக மட்டும் அல்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் தனது மிரட்டலான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான அருண் விஜயின் மிஷன் படத்திற்கு ஸ்டண்ட் சில்வாதான் இயக்குனராக பணியாற்றினார். அந்த படத்தில், இடம்பெற்ற அனைத்து ஆக்சன் காட்சிகளும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்தது.

மேலும் படிக்க: கமல் ஃபுல் ஃபார்மில் இருக்காரோ.. ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளமாம்..!

பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சில்வா சமீபத்தில், தன்னுடைய மனைவி மற்றும் மகள், மகனுடன் பேட்டி ஒன்றில் பங்கேற்று நடிகர்களுடன் நடந்த பல சம்பவங்களை வெளியிட்டுள்ளார். அதாவது, தனுஷின் வளர்ச்சி தனக்கு மிகவும் சந்தோஷம் என்றும், நடிகராக இருந்து பல விஷயங்களை அவர் செய்து வருகிறார்.

வணங்கான் படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் பாலாவுடன் விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, எங்களுக்கு முன்பு தனுஷ் இருந்தார். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் எழுதிக் கொண்டே இருந்தார். பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது. மேலும், சிம்பு ஒரு அதிசய குழந்தை விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் போது சிம்புவிடம் நான் சொல்லி இருக்கிறேன். நான் ரொம்ப நேரமாக கம்போஸ் பண்ணி வைத்திருக்கிறேன். சிம்பு எங்கே உட்கார்ந்துட்டு வந்ததும் ரெடி டேக் போகலாம் என்று சொன்னார்.

மேலும் படிக்க: பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!

அப்போது, நான் என்னத்த டேக் போவிங்க நீங்க பெருசா பண்ணிட போறாருன்னு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அதன்பின்னர், அவர் பண்ணதை பார்த்து என்னை காதலிக்க வைத்து விட்டார். அச்சம் என்பது மடமையடா படத்தில் ஓட முடியவில்லை என்று ஷூட்டிங்கில் அழுது ஃபீல் பண்ணினாரு அதன் பின் ஆறு மாதம் கழித்து மநாடு படத்தில் என்னை என்ன வேண்டுமானாலும் செய் என்று சொன்னார் என ஸ்டெண்ட் மாஸ்டர் சில்வா தெரிவித்திருக்கிறார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.