உலக தமிழர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அப்பா சிவகுமார் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் அவரது தனித்துவமான நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பின்னர் நந்தா, காக்க காக்க, பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, ஆறு, கஜினி அயன் , சில்லுனு ஒரு காதல், ஆதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சூர்யா காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகை ஜோதிகாவை காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்போம்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யா குறித்து பிரபல விமர்சகர் செய்யார் பாலு பேட்டி ஒன்றில், சூர்யா திரைப்படங்களில் மட்டும் தான் நல்லவர் போல் நடிப்பார். படங்களில் மட்டும் ஏழைகளுக்கு அரசனாக இருந்து உதவிகள் பல செய்திடுவார். ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் அதற்கு அத்தாட்சி. ஆனால் அவர் உண்மையில் வேறு முகம் கொண்டவர்.
தமிழருக்காக குரல் கொடுக்கிறேன் என கூறிவிட்டு இந்தி தெரியாது போடா என போராட்டம் செய்துவிட்டு மும்பையில் பிசினஸ், ஹிந்தி படங்களில் கவனம் என கும்பத்தோடு அங்கயே சென்று செட்டில் ஆகிவிட்டார். ஒருமுறை… மும்பை ஏர்போர்ட்டில் தனது மகளையும் , மகனையும் போட்டோ எடுக்காதீங்க என திட்டி எச்சரித்த சூர்யா கீழடியில் விதிகளை மீறி தான் ஒரு நடிகர் என்பதை முன்னிறுத்தி கீழ்த்தரமாக நடந்துக்கொண்டது அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தோடு போஸ் கொடுப்பதற்கு மட்டும் நல்லா இருக்கா? இதிலிருந்தே தெரிகிறது அவர் வாழ்க்கையிலும் நடிகர் என்று என சூர்யாவை மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/reel/756021212843381?fs=e&s=7MtrtK&mibextid=z9DgKg
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.