அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் மறக்கமுடியாத புனித இரவாக கழிந்தது : பகீர் கிளப்பிய பிரபல இயக்குநர்!!

1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.

படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.

சில்க் ஸ்மிதாவின் அழகில் மயங்காத ஆட்களே இல்லை.. அவரின் அந்த காந்த கண்கள் அனவைரையும் கவித்துவிடும். ஆனால் சில்க் ஸ்மிதா நேர்மையான, தைரியமான பெண் என்பதால் அவரிடம் அந்த பாச்சா பலிக்காது.

ஒரு காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இயக்குநராகவும், ஒளிப்பதிவாளருமாக திகழ்ந்தவர்தான் வேலு பிரபாகரன். திரில்லர் கதையாகயே படங்களை இயக்குபவர்.

வேலு பிரகாரன் பிரபல நடிகயும், கதாசிரியருலுமான ஜெயதேவியை திருமணம் செய்தார். ஜெயதேவி விலங்கு, விலாங்கு மீன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயதேவி அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் கணவரான வேலு பிரபாகரனும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கி பழகி வந்ததாகவும், பிக் பாக்கெட் படத்தில் வேலுபிரபாரகன் கேமரான மேனாக பணியாற்றிய போது இந்த படத்தில் நடித்த சில்க்குடன் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஒரு நாளை பத்திரிகை பேட்டியில் வேலு பிரபாகரன் சிலிக் ஸ்மிதா வீட்டில் ஒரு மாலை வேளையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நேரம் போனதே தெரியவில்லை, நடு இரவு ஆகிவிட்டது, ஏதாவது சாப்பிட இருக்கிறதா என அவரிடம் கேட்டேன்.

உடனே எனக்கு அவர் உப்மா சமைத்து கொடுத்தார். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம், என்னை மட்டும் இறைவன் ஆசீர்வதத்திருக்கிறான். அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் புனிதமான இரவாக கழிந்தது. காலையில் மனைவியின் முகத்தை பார்க்கவே கூச்சமாக இருந்தது என கூறியிருந்ததை, ஜெயதேவி தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.