அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் மறக்கமுடியாத புனித இரவாக கழிந்தது : பகீர் கிளப்பிய பிரபல இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 3:31 pm
Silk MSitha - Updatenews360
Quick Share

1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.

படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.

சில்க் ஸ்மிதாவின் அழகில் மயங்காத ஆட்களே இல்லை.. அவரின் அந்த காந்த கண்கள் அனவைரையும் கவித்துவிடும். ஆனால் சில்க் ஸ்மிதா நேர்மையான, தைரியமான பெண் என்பதால் அவரிடம் அந்த பாச்சா பலிக்காது.

ஒரு காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இயக்குநராகவும், ஒளிப்பதிவாளருமாக திகழ்ந்தவர்தான் வேலு பிரபாகரன். திரில்லர் கதையாகயே படங்களை இயக்குபவர்.

வேலு பிரகாரன் பிரபல நடிகயும், கதாசிரியருலுமான ஜெயதேவியை திருமணம் செய்தார். ஜெயதேவி விலங்கு, விலாங்கு மீன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயதேவி அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் கணவரான வேலு பிரபாகரனும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கி பழகி வந்ததாகவும், பிக் பாக்கெட் படத்தில் வேலுபிரபாரகன் கேமரான மேனாக பணியாற்றிய போது இந்த படத்தில் நடித்த சில்க்குடன் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஒரு நாளை பத்திரிகை பேட்டியில் வேலு பிரபாகரன் சிலிக் ஸ்மிதா வீட்டில் ஒரு மாலை வேளையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நேரம் போனதே தெரியவில்லை, நடு இரவு ஆகிவிட்டது, ஏதாவது சாப்பிட இருக்கிறதா என அவரிடம் கேட்டேன்.

உடனே எனக்கு அவர் உப்மா சமைத்து கொடுத்தார். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம், என்னை மட்டும் இறைவன் ஆசீர்வதத்திருக்கிறான். அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் புனிதமான இரவாக கழிந்தது. காலையில் மனைவியின் முகத்தை பார்க்கவே கூச்சமாக இருந்தது என கூறியிருந்ததை, ஜெயதேவி தெரிவித்துள்ளார்.

Views: - 1292

27

27