டிரெண்டிங்

அமைச்சர் உதயநிதிக்கு மீண்டும் முக்கிய பதவி வழங்க முடிவு? கொளுத்தி போட்ட சபரீசன்!!!

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பலரும், உதயநிதி மீண்டும் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்த நிலையில், அமைச்சராக…

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் : பிரதமர் மோடி உறுதி!!

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று…

300 பேர் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்… ரயில் விபத்தின் போது பங்களித்த உள்ளூர் மக்கள் உருக்கம்!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

கரூர் ஐடி ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்… பரிதவிக்கும் பத்திரப்பதிவு அதிகாரிகள்…?

கடந்த 26-ம் தேதி கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகமின்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான…

ரூட்டு மாறி 127 கி.மீ. வேகத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ; ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா..? வெளியான பகீர் தகவல்!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம்…

இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து… ஒடிசா ரயில் விபத்தை மிஞ்சிய சம்பவம் ; எங்கே..? எப்போது..? தெரியுமா..?

மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது….

மனிதாபிமானத்துக்கு உயிரூட்டிய ஒடிசா மக்களுக்கு HATSOFF : மெய்சிலிர்த்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்!!

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 800-க்கும்…

5 மணி நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டிய பட்டியலை 53 நாட்களாகியும் தயாரிக்க முடியவில்லையா…? தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் காட்டம்..!!

தமிழ்நாட்டில் மதுவிலக்கிற்கான நல்லத் தொடக்கத்தை வகுக்க முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி சிறந்த நாள் வாய்க்காது என பாமக தலைவர் அன்புமணி…

ஒடிசாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி : ரயில் விபத்து மீட்பு பணி குறித்து நேரில் ஆய்வு!!

ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தை அடுத்து பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள அழைப்பு விடுத்த…

ஒடிசா விரைந்தது அமைச்சர்கள் குழு… உதவிகள் செய்ய தயார் நிலையில் தமிழக அரசு ; ஆய்வுக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்..!!

ஒடிசா ரயில் விபத்து குறித்த மீட்பு பணிகளுக்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….

நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து… தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு ; அரசு நிகழ்ச்சிகளும் ரத்து என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

நள்ளிரவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்து… பலி எண்ணிக்கை 233ஆக உயர்வு ; ஒடிசாவில் பயங்கரம்…!!

ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில்…

கோரமண்டல் விரைவு ரயில் கோர விபத்து – பல பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் !

ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயில் ஒன்றில் மோதி கவிழ்ந்து கோர…

கரூரில் அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை… செய்தியாளர்கள் சந்திப்பில் லீக்கான அண்ணாமலையின் பேச்சு.. வைரலாகும் வீடியோ!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பை நடத்திய அண்ணாமலை, உரையை முடித்துக்…

விஸ்வரூபம் எடுத்த மேகதாது அணை விவகாரம்… காங்கிரஸ் உடைக்கிறதா…?தமிழக தலைவர்களுக்கு நெருக்கடி!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. அதேநேரம்மாநில முதலமைச்சர் பதவி…

அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக நீடித்த ரெய்டு நிறைவு… முக்கிய ஆவணங்கள் பறிமுதல் ; டெல்லிக்கு பறந்த பரபரப்பு அறிக்கை!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது….

தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அண்டை மாநிலங்கள்… தமிழ்நாட்டுல ஆங்கிலம் மட்டும்தான் ; ராமதாஸ் வேதனை..!!

கடைகளில் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை திறந்து தமிழை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்…

பணமா..? ஆவணமா..? வழக்கறிஞர் வீட்டில் ரெய்டு… இரண்டு பெட்டிகளை எடுத்துச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் ; கரூரில் பரபரப்பு..!!

கரூர் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது….

பட்டாசு ஆலை விபத்து தினசரி செய்தியாகிடுச்சு… அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா..? என ஆய்வு செய்க ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சேலம் ; சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

கரூரில் 8வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு… அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் கடந்த…

பிரதமரின் போட்டோவுக்காகவா இப்படி..? அற்ப அரசியலை ஏழை மக்களிடம் காண்பிக்க வேண்டாம் : திமுக மீது அண்ணாமலை காட்டம்..!!

250 புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்….