குற்றம்

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை… பின்னணியில் வேலையில்லாத கணவன்… போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கரூர் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

திமுக பிரமுகருக்கு விஷம் தடவிய அரிவாளால் வெட்டு : திண்டுக்கல் அருகே பயங்கரம்!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வெள்ளோடு பிரிவு எதிரே ஜே.டி. போர்வெல் வைத்திருப்பவர் திமுகவைச் சேர்ந்த சமாதான பிரபு. இவருக்கும்…

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய சுரங்கப்பாதை… பயன்படுத்தாத மேம்பாலத்தால் பெருகும் குற்றங்கள்!!

தொழில் நகரமான கோவையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல்வேறு சாலைகளில் கடந்து செல்வதற்கு…

கடைக்காரருக்கு கல்தா… கண நேரத்தில் 2 தங்க செயினை ஆட்டையை போட்ட பாட்டி ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!!

கடைக்காரர் அயர்ந்த கண நேரத்தில் 2 தங்க செயினை பர்தா போட்ட மூதாட்டி ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி…

கோவையில் தொடர் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி… கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் ; என்ஐஏ பகீர்!!

கோவை ; கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு எதிராக NIA துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது….

விளம்பர பேனர் சரிந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் ; இருவர் கைது.. தலைமறைவான நில உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு..!!

கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின்போது சாரம் சரிந்ததில் மூவர் பலியான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

தாம்பூலப் பையுடன் குவாட்டர் பாட்டில்… பிரபலமாக நினைத்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற தலைவர்.. வைரலான வீடியோவால் நேர்ந்த கதி… !!!

அக்கா மகள் திருமணத்திற்கு தாம்பூலப் பையுடன் குவாட்டர் பாட்டிலை கொடுத்த தாய் மாமனான நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற புதுச்சேரி…

கிராமப் பெண்களை குறிவைத்து மோசடி செய்யும் ஆசாமி… அரசு மின் மீட்டரை கொடுத்து கல்லா கட்டிய சம்பவம் ; விசாரணையில் பகீர்…!!

தூத்துக்குடி ; மின்வாரிய ஊழியர் என்று கூறி கோவில்பட்டி பகுதியில் மேலும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியது குறித்து விசாரணை…

காலி இடத்தை குத்தகைக்கு விடுவதில் ரூ.50 லட்சம் மோசடி… பால் பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் : மூவர் மீது வழக்குப்பதிவு

கோவை ; பால் பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக பெண் பிரமுகர் உள்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு…

தாய் மற்றும் இரு குழந்தைகள் கொடூரக்கொலை ; குண்டர் தடுப்புச் சட்டத்தின்‌‌ கீழ் 3 பேருக்கு சிறையில் அடைப்பு!!

கள்ளக்குறிச்சியில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக ‌கொலை செய்த வழக்கில் குற்றவாளி ‌3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்‌‌…

ஓடிட்டேன்ல… போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதி ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்.. வைரலாகும் வீடியோ!!

திருப்பூர் ; பல்லடம் பேருந்து நிலையம் அருகே போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி…

போதையில் புத்தி மாறிய டெய்லர்… 2வது மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற கொடூரம்.. விசாரணையில் பகீர்!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கும் வீரம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் வீரம்மாள் வேறு ஒருவருடன்…

கொலையில் முடிந்த 2K கிட்ஸ் திருமணம்… இளம் மனைவியை கொல்ல 20 வயது கணவர் நடத்திய நாடகம் : அதிர்ச்சி சம்பவம்!!

கோவையில் இளம் மனைவியை கொலை செய்த கணவர், கொலைக்கு உடந்தையாக நாடகமாடிய பெண்ணின் மாமியார், மாமனார் என 3 பேர்…

தந்தையின் நண்பருடன் கள்ளக்காதல்… உல்லாசத்தால் கம்பி எண்ணும் 18 வயது இளம்பெண் : அதிர வைத்த கொடூர கொலை!!

கேரளாவில் ஓட்டல் அதிபரை கடத்திச்சென்று கொன்று அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசிய சம்பவம்…

ஆண் வேடமிட்டு மாமியாரை கொலை செய்த மருமகள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி.. நெல்லையில் பயங்கரம்!!

நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல்- சீதாராமலெட்சுமி தம்பதி. திங்கள் கிழமை அதிகாலை வெளியே சென்ற கணவர் மீண்டும்…

இந்த சமையல் எண்ணெயா விற்கறீங்க..? பிரபல எண்ணெய் நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை… 4500 லிட்டர் எண்ணெய் பறிமுதல்..!!

திருச்சி ; திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த இரண்டு சமையல் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து 4500 லிட்டர் எண்ணெயை…

கஞ்சா போதையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதி கேட்டவருக்கு கொலை மிரட்டல் : பரபரப்பை கிளப்பிய மீஞ்சூர் சம்பவம்!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டுஜுவாரி தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் ராமு. இவரது…

மாயமான 16 வயது சிறுமி.. கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு : வசமாக சிக்கிய திமுக கவுன்சிலர்.. விசாரணையில் பகீர்!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சவாரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு – கலைவாணி தம்பதியர். இவர்களுக்கு…

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் சேட்டை… சீண்டிய நபரை நையப்புடைத்த பயணிகள்!!!

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமா(28) தனது…

ரெய்டுக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவம் ; கரூரில் மேலும் 4 திமுகவினர் கைது…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் மேலும் 4…

வனப்பகுதிக்கு நடுவே கள்ளச்சாராய ஊற்று… 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த போலீசார் ; வேலூரில் பரபரப்பு..!!

வேலூர் ; அணைக்கட்டு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுத்து நிறுத்திய போலீசார், 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்தனர். வேலூர்…