குற்றம்

மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூர கணவன்… குடும்பத்தகராறில் அம்மா விட்டுக்கு செல்ல முயன்றதால் வெறிச்செயல்..!!

சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம்…

போலி தங்கக்கட்டி கொடுத்து மோசடி: தம்பதியிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிப்பு…3 பேர் கைது..!!

கோவை: கிணத்துக்கடவு அருகே போலி தங்கக்கட்டி கொடுத்து தம்பதியிடம் ஐந்து லட்சம் ரூபாய் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டு…

தோட்டத்தில் அடிக்கடி உல்லாசம்.. கள்ளக்காதல் ஜோடிக்கு பிறந்த ஆண் குழந்தை : கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்!!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கள்ளக்காதலுக்கு பிறந்த ஒரு நாள் பச்சிளம் குழந்தையின் உடலில் கல்லை…

கோவையில் தேவாலயம் மீது தாக்குதல்…3 பேர் கைது: அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் என வாக்குமூலம்..!!

கோவை: கோவையில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூன்றாவது நபரை கைது செய்துள்ள போலீசார், மற்றொருவரையும் கைது…

ஒரு மூட்டையல்ல ரெண்டு மூட்டையல்ல 150 மூட்டைகளில் போதைப் பொருள் : கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த 2 பேர் கைது!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரண்டு வேன்களில் கடத்திவரப்பட்ட 150 முட்டைகள் கொண்ட சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

மளிகை கடையில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை: 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…உரிமையாளர் கைது..!!

கோவை: டீச்சர்ஸ்காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மளிகை கடை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்….

காய்கறி மூட்டையில் புகையிலை பொருட்கள்… கர்நாடகாவில் இருந்து வந்த இரு மினி வேன்களில் கடத்தல்.. ஓட்டுநர்கள் கைது!!

ஈரோடு : கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு காய்கறி மூட்டைகளுக்கு நடுவே மறைத்து கொண்டு வரப்பட்ட 2000 கிலோ புகையிலை பொருட்களுடன்…

பொறியாளரின் வீட்டை உடைத்து கொள்ளை : தூத்துகுடியைச்சேர்ந்த இளைஞர் கைது

கோவை : கோவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவத்தில் தூத்துகுடியைச்சேர்ந்த இளைஞரை போலீசார் கைது…

சதுரங்கவேட்டை பாணியில் ஆசையைத் தூண்டி நூதன மோசடி…! கோடிகளை சுருட்டிய கில்லாடி தம்பதி…!!

சேலத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ரூபாய் 4 கோடி மதிப்புள்ள நகைகளுடன் தலைமறைவான தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்….

ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தி : விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை முயற்சி!!

தருமபுரி : அரூர் அருகே ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற…

குப்பை மேட்டில் பீர் பாட்டில்களுடன் கிடந்த பணம் : சட்டவிரோத மது விற்பனை? வைரலாகும் வீடியோ!!

கோவை: கோவை புறநகர பகுதியில் குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே உள்ள குப்பைமேட்டில் மதுபான பாட்டில்களுடன், அட்டைப் பெட்டி…

ஏலச்சீட்டு நடத்தி ஊரையே ஏமாற்றிய குடும்பம் : காவல் நிலையத்தில் சரணடைந்த குடும்ப தலைவி…

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் காவல் நிலையத்தில்…

பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிப்படுகொலை : நண்பர்களே கொலை செய்து காவல்நிலையத்தில் சரண்!!

கோவை : அன்னூரில் பணம் கொடுக்கல்,வாங்கலில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்…

முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் பணம், நகை கொள்ளை : சிசிடிவி காட்சியில் சிக்கிய 4 பேர்.. போலீசார் விசாரணை!!

திருப்பூர் : முன்னாள் சபாநாயகர் மற்றும் தற்போதய அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் தனபால் வீட்டு கதவை உடைத்து 4 பேர்…

முந்திரிக்காட்டில் 4 வயது சிறுவன் அடித்துக்கொலை : கைதான பக்கத்து வீட்டு இளம்பெண் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு!!

கடலூர் : பண்ருட்டி அருகே நான்கு வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து சடலம் மீட்கப்பட்ட வழக்கில் இளம்பெண் கைது…

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு செருப்பு மாலை… மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச சென்ற பெண்கள்… தலைநகரில் கொடூரம்!!

டெல்லி : கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து பெண்களே ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம்…

தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை : குற்றவாளியை சுற்றி வளைத்த போலீசார்…

வேலூர் : வேலூரில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் ஒல்டுடவுன் எஸ்.எஸ்.கே.மானியம்…

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்கள் தப்பியோட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பேங்க் ஆப் பரோடா வங்கிஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார்…

சாலையில் சென்றவர்களுக்கு கத்தி குத்து…!! கஞ்சா போதையில் வாலிபர்கள் வெறிச்செயல்…!

திருவள்ளூர் : திருத்தணி அருகே கஞ்சா போதையில் மூன்று பேரை வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

புதுச்சேரி சிறைக்குள் மினிவேனில் கஞ்சா கடத்தல் : ரவுடிக்கு உதவிய ஓட்டுநர் கைது

புதுச்சேரி : புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ரவுடிக்கு மினிவேன் கதவில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட…

பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் : தலைமறைவான காதலன்… கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

கரூர் : கரூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்….