குளத்தை காக்க மரம் நட்ட மாணவிகள்..!
திருப்பூர் : நஞ்சராயன் குளத்தை காக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரகன்றுகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நட்டனர்….
திருப்பூர் : நஞ்சராயன் குளத்தை காக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரகன்றுகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நட்டனர்….
திருப்பூர்: திருப்பூர் அருகே வயதான தம்பதியரை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் தம்பதியினர் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
திருப்பூர் : அரசு பள்ளி ஆசிரியைக்கும் அவரது ஆண் நண்பருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஆசிரியையிடம் பணம் பறித்த…
திருப்பூர் : குருவாயூரப்பன் நகரில் குத்துவிளக்கை திருடி சென்று தப்பிக்கும் போது குட்டையில் விழுந்த இளைஞரை போலிசார் தேடி வருகின்றனர்….
திருப்பூர் : குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ரயில்நிலையம் முன்பாக திமுக இளைஞரணி…
திருப்பூர்: பெரிய வெங்காய தட்டுபாட்டை போக்க திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஐநூறு கிலோ இலவச வெங்காய விதை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…
திருப்பூர்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார் என திருப்பூரில் ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்….
திருப்பூர்: உடுமலை வனச்சரகத்தில் மூணார் செல்லும் சாலையில் நேற்றிரவு இரண்டு புலிகள் நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பூர்…
திருப்பூர்: திருப்பூரில் பாரதியாரின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமணிந்து வந்தனர். பாரதியாரின் 138வது…
திருப்பூர்: திருப்பூரில் நூல் மில்லில் இருந்து நூல்களைப் பெற்றுக்கொண்டு பணம் தராமல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…
திருப்பூர்: வெள்ளக்கோவிலில் இருந்து கோவைக்கு வர ஆம்புலன்சில் அசுர வேகத்தில் பயணத்தை தொடங்கிய, ஓட்டுநர் ஆகாஷ், 90 கிலோமீட்டர் தூரத்தை…
திருப்பூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.கவினர் மலர்அஞ்சலி செலுத்தினர்….
திருப்பூர் : உடுமலை பஞ்சலிங்க அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவிக்கு செல்ல…
திருப்பூர்: திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைத்த ஆயிரம் கிலோ வாழை பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்….
திருப்பூர்:திருப்பூரில் தமிழை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் தனியார் நிறுவன பெண் ஊழியர் தலைகீழாக படிக்கும் பழக்கம் ஞாயபக சக்தியை…
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னூர் பிரிவு பகுதியிலுள்ள விவசாயி ராமசாமி என்பவரது கறவைமாடுகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புல் மேய்ந்து கொண்டிருந்தபோது…
திருப்பூர்: திருப்பூரில் சிஐடி போலீசார் என கூறி மூன்று லட்சம் பணம் பெற்ற 3 பேரை போலீசார் கைது செய்து…
திருப்பூரில் கனரா வங்கியில் ரூ.3.5 கோடி மோசடி செய்ததாக வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 7 பேருக்கு 2 ஆண்டுகள்…
தொடர் கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: பல்லடத்தில் 2 மூதாட்டிகள் இறுதி சடங்கு செலவிற்காக சேர்த்துவைத்த 46 ஆயிரம் ரூபாய் செல்லாது என்பதால் பழைய 500,1000…
திருப்பூர் : உடுமலைப் பகுதியில் கிழிந்த உடையுடன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் கிடந்த மூதாட்டி ஒருவரை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ…
திருப்பூர் : பல்லடம் அருகே வாடிக்கையாளரின் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக ஓய்வுபெற்ற தபால் ஊழியர் மீது…
திருப்பூர் : எந்த பால் நிறுவனத்தில் தவறு உள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும், உற்பத்தியாளர்கள் செய்யும் தவறுக்கு நாங்கள்…
திருப்பூர்: திருப்பூரில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்து தலைமறைவாகி உள்ள நிதி நிறுவன அதிபர்களிடம்…
திருப்பூர் :சின்னூர் கிராமத்தில் 26 நாட்களாக குடிநீர் வழங்காத பல்லடம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால்…
திருப்பூர் : தாராபுரம் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பெண்ணுடன் தகாத உறவில்…
திருப்பூர் : திருப்பூர் அருகே வீடு புகுந்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேருக்கு ஏழான்டு சிறை தண்டனை…
திருப்பூர் : சட்டவிரோதமாக இயங்கும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை சுற்றுலா வாகன உரிமையாளர்கள்…
திருப்பூர் : மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் குப்பைக்கிடங்கால் சுகாதார சீர்கேடு நிலவி தொற்றுநோய் பரவுவதாக கூறி பொதுமக்கள் மாஸ்க்…
திருப்பூர் : காங்கேயத்தில் மளிகை கடைகளில் தொடர் திருட்டு நடைபெற்று வந்த நிலையில் திருடனை பிடித்து கொடுத்த கடை உரிமையாளர்…