திருப்பூர்

ஓடிட்டேன்ல… போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதி ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்.. வைரலாகும் வீடியோ!!

திருப்பூர் ; பல்லடம் பேருந்து நிலையம் அருகே போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி…

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் சேட்டை… சீண்டிய நபரை நையப்புடைத்த பயணிகள்!!!

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமா(28) தனது…

ஓடும் பேருந்தில் பயணியிடம் இருந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் கொள்ளை… பறந்த புகார்… வசமாக சிக்கிய பெண்கள்!!

திருப்பூர் மண்ணரையைச் சேர்ந்தவர் குப்புசாமி. பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார் . இவர் சேலத்தில் இருந்து பஸ்சில் ஏறி மண்ணரைக்கு…

யாருக்கும் அதிகாரம் கிடையாது… இது அதிகார பலத்தையும், பண பலத்தையும் வெளிக்காட்டுகிறது : ஜிகே வாசன் கண்டனம்!!

ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன்…

குறைந்த மதிப்பெண் எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி : அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு அறிவுரை கூறிய ஆட்சியர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையின் நிலவரம்…

திமுக ஆட்சிக்கு வந்தாலே சூறையாடப்படும் கோவில்கள் … பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு ; எச்சரிக்கும் அண்ணாமலை!!

திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர்…

செக் மோசடி வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் : சொந்த கட்சி நிர்வாகிக்கே கல்தா… விசாரணையில் பகீர்!!!

திருப்பூர் மாவட்டம் – பல்லடம், பனப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம். தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் தற்போது…

ஒரு பீர் 300 ரூபாயா…? கட்சிக்கு போகும் மாமூல்… ஆடியோவை வெளியிட்டு குமுறிய திமுக நிர்வாகி!!

திருப்பூரில் 300 ரூபாய்க்கு பீர் விற்பனை செய்வதாக பல்லடம் நகர செயலாளர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த திமுக முன்னாள்…

தனியாக இருந்த மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்… 21 வயது இளைஞரின் வெறிச்செயல் : ஷாக் சம்பவம்!!!

திருப்பூர், அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 55 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள்…

பட்டதாரி இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை… பற்றி எரியும் நாமக்கல்… குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. பின்னணியில் பகீர்..!!

ஜேடர்பாளையம் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வடமாநில இளைஞர்கள் மீது தீவைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

வேட்டியை கிழித்துக் கொண்டு சண்டை போட்ட பாஜக – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ; உள்ளாடையோடு சாலையில் நடந்த மோதலால் பரபரப்பு!!

பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகி இடையே மோதல் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்டத்…

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை : சிக்கிய இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர்…

லாரியை முந்த முயன்ற பைக்.. கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொங்கலுரில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி சரக்கு லாரி…

அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்… உதவி செய்வது போல நடித்த பெண் யார்… போலீசார் விசாரணை!!

ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (வயது 24). இவர்கள் பல்லடம்…

காற்றாலை நிறுவன ஊழியரின் வீட்டில் 30 சவரன் நகை களவு : கொள்ளையர்களை தேடும் காவல்துறை!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின்.தனது மனைவி,மகன் மற்றும் மகளுடன் வசித்து வரும்…

வடமாநில இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கூட்டு பாலியல் பலாத்காரம் : திருப்பூரில் பயங்கரம்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் பைரவா (வயது 22) என்ற வாலிபரும்,…

நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற போது சோகம்… புதைக்குழியில் சிக்கி 2 சிறுவர்கள் பலியான பரிதாபம்!!

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட நொய்யல் ஆற்றில் தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் குளிப்பதற்காக ஏழு அரசு மற்றும் தனியார் பள்ளி…

பல்லடம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து : தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பிரபு என்பவருக்கு சொந்தமான கழிவு பிளாஸ்டிக்…

தலைக்கேறிய போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்.. அரசு பேருந்தை மறித்து அடாவடி.. ஷாக் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை எந்நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் இடமாகும். இந்தசாலையில்  சுமார்…

துணி காயப்போடச் சென்ற போது பறிபோன உயிர்… நண்பனின் அலறலைக் கேட்டு உதவிக்கு போனவருக்கு நேர்ந்த கதி ; திருப்பூரில் சோகம்!!

திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் வீட்டில் தங்கி இருந்த இரண்டு வட மாநில தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து மின்சாரம்…

​’யாரு ஏழை… உதய சூரியனுக்கா ஓட்டு போட்டீங்க..?’​ மூதாட்டியிடம் எகிறிய திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

திருப்பூர்; காங்கேயம் நகராட்சி பகுதியில் சாலையோர பெண் வியாபாரியிடம், ‘ஏம்மா நீங்க எல்லோரும் உதய சூரியனுக்கா ஓட்டு போட்டிங்க’ எனக்​…