சினிமா / TV

நைட் பார்ட்டியில் அவருடன்…. இரவு 1 மணிக்கு கதவு தட்டி – ஆர்த்தியின் அட்டூழியங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரான ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்ததாக சமூக வலைதளங்களில் அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

ஆனால் இது குறித்து அவரின் மனைவி ஆர்த்தி என்னுடைய கவனத்திற்கு வராமலேயே எங்களிடம் கலந்தோசிக்காமலே ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்துவிட்டார். அவரின் இந்த செயலால் நானும் என் குழந்தைகளும் தவித்துக் கொண்டிருக்கிறோம் என அறிக்கை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டது என அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட முடிவு மட்டுமே என ஆர்த்தி அந்த அறிக்கையில் குறிப்பிட்டது மேலும் பேசு பொருளாகியது. இந்த நிலையில் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என பல கோணங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது .

அந்த வகையில் ஆர்த்தி நைட் பார்ட்டிகளில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செல்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தாராம். தொடர்ந்து இரவு நேர பார்ட்டிகளுக்கு அவர் சென்று வந்ததாகவும் இதுதான் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு இடையே விரிசல் ஏற்பட்டு கருத்து வேறுபாடு அதிகரித்து சண்டையாக உருவெடுத்ததாம்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இது பற்றி சினிமா விமர்சகர் அந்தகன் பேட்டியில் கூறும்போது. ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு இருந்த அதீத காதல்தான் இந்த மணமுறிவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எப்போதுமே ஜெயம் ரவி மீது அதிக அன்புடன் இருக்கும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் அவர் மீது சந்தேகப்பட துவங்கி இருக்கிறார். அவர்களின் காதல் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகமாக மாறியுள்ளது.

மேலும் அடிக்கடி ஜெயம் ரவிக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய்? என்று கேட்டுக் கொண்டே தொல்லை கொடுத்து வந்ததாகவும். மேலும் திடீரென ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்புக்கு அவரிடம் சொல்லாமலேயே வருவது போன்ற விஷயங்கள் ஜெயம் ரவிக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.

மேலும் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் திடீரென அவரின் அறை கதவை தட்டி என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என சந்தேகிக்க கண்ணோடு பார்ப்பது உள்ளிட்டவை ஜெயம் ரவிக்கு பிடிக்காமல் போய்விட்டது. இது போன்ற டார்ச்சர்களுடன் தொடர்ந்து அவருடன் வாழ முடியாது என முடிவெடுத்த ஜெயம் ரவி விவாகரத்து செய்துவிட்டார். எனவே இந்த விவாகரத்து விஷயத்தில் ஆர்த்திக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை அவரின் அதீத காதல் தான் இந்த விவாகரத்தை நோக்கி சென்று விட்டதாக அந்தகன் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

Anitha

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.