நடிகையிடம் அந்த வார்த்தை சொன்ன விஜய்… பேச்சே வராமல் அதிர்ந்துப்போன அழகு நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கும் விஜய் டாப் ஹீரோ அந்தஸ்தில் இருந்து வருகிறார். இவரது படங்கள் வெளியாகும் நாள் திருவிழா கோலம் போன்று காட்சியளிக்கும். உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக இருந்து வரும் விஜய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான படத்தில் நடிப்பதில் அக்கறை கொண்டிருப்பார்.

விஜய்யின் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பது தான் சினிமாவில் நுழையும் பல பேரது கனவாக இருக்கிறது. இதற்கு நடிகைகளும் விதி விலக்கல்ல. அப்படித்தான் நடிகை பிரியங்கா மோகன் விஜய் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது அவர் நடித்த டான் படத்தின் ஷூட்டிங்கும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்துள்ளது. அப்போது பிரியங்கா விஜய்யிடம் சென்று போட்டோ எடுத்துக்கொண்டாராம். அந்த நேரத்தில் விஜய் பிரியங்கா மோகன் நடித்த டாக்டர் படத்தில் அவரது நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக கூறி பாராட்டியுள்ளார்.

மேலும் தெலுங்கில் அவர் நடித்து வெளியான ஸ்ரீகாரம் படத்தில் ஹே அப்பாயி என்ற பாடலில் சிறப்பாக நடனமாடியதாகவும் அடிக்கடி அதை பார்ப்பேன் என்றும் விஜய் கூறினாராம். விஜய் அப்படி சொல்லி கேட்டதும் பிரியங்கா மோகனுக்கு ஒரு நிமிஷம் பேச்சே வரவில்லையாம். இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சரி, நாங்கள் வைத்தால் தவறா? கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!

வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…

12 hours ago

சமூக நீதி விடுதி; பெயரை மட்டும் மாற்றினால் சரியாகிவிடுமா? எல்.முருகன் சரமாரி கேள்வி!

இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…

13 hours ago

முருகன் கோவிலுக்குள் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு! ஆனால் தமிழிசைக்கு அனுமதி? வெடித்த சர்ச்சை…

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…

14 hours ago

சொமேட்டோ, ஸ்விக்கிக்கு டாட்டா காட்டிய ஹோட்டல் உரிமையாளர்கள்?  உதயமான புதிய உணவு  டெலிவரி ஆப்!

சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…

15 hours ago

நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!

பண மோசடி வழக்கு  கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…

16 hours ago

இறந்தது தெரியாமல் 5 நாட்கள் கணவருடன் வசித்த மனைவி… மனதை பதற வைத்த சம்பவம்!

கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…

17 hours ago

This website uses cookies.