இது என் வீடு யார் வேணாலும் வருவாங்க…. எதிர்த்து நின்ற மகனை வீட்டை விட்டுடே துரத்திய விஜய்?

கடந்த சில நாட்களாகவே விஜய் தனது மனைவி சங்கீதாவையும் அவரது குழந்தைகளையம் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டதாகவும் கூட செய்தி வெளியாகியது.

இதற்கெல்லாம் காரணம் அவர் அரசியலில் நுழைவது அவரது மகன் மற்றும் மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என ஒரு தரப்பு செய்தி கூறியது. அரசியல் எல்லாம் வேண்டாம் என சங்கீதா கூறியதால் மிகப்பெரிய வாக்குவாதம் சண்டை ஏற்பட்டது. இதனால் சங்கீதா விஜய்யை பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டாராம்.

அவர்களுடன் அவரது குழந்தைகள் சென்று விட்டனர். அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் திரிஷாவுடன் தகாத உறவில் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியது. அப்படி ஒரு முறை நடிகர் விஜய் லியோ படத்தின் சூட்டிங் சமயத்தில் நடிகை திரிஷாவை வீட்டிற்கு அழைத்து வந்தாராம். அப்போது சென்னைக்கு வந்த மகன் சஞ்சய் அதை பார்த்துவிட்டு விஜய்யை கண்டித்ததாக கூறப்படுகிறது.

உடனே கடும் கோபமான விஜய் இது என்னுடைய வீடு யார் வேண்டுமானாலும் வருவாங்க அதைக் கேட்க நீ யார்? என்று ஆக்ரோஷமாக பேசி அவரை திட்டினாராம்? அப்போது வீட்டை விட்டு சென்ற மகன்தான் தற்போது வரை அவரிடம் பேச்சு வார்த்தை கூட இல்லையாம். தொடர்பு எல்லையை விட்டு சென்று விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் தன் பேரனை இவ்வாறு கேள்வி கேட்கிறாயா? என எதிர்த்து நின்றே சந்திரசேகரையும் விஜய் முறைத்துக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து விஜய்யை பழிவாங்க தான் இயக்குனர் அவதாரம் எடுக்கப் போவதாக சபதம் போட்டிருக்கிறார் சஞ்சய். அதற்கு மனைவி சங்கீதாவும் அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து செயல்பட்டு வருகிறாராம். இதன் காரணத்தால் தான் விஜய்யின் அரசியல் பயணத்தில் முக்கிய விழாக்களில் கூட மனைவி சங்கீதாவோ மகன் சஞ்சய்யோ கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.