விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸான தொகுப்பாளராக பார்க்கப்பட்டவர் தான் கோபிநாத். இவர் முதன் முதலில் ரேடியோ ஜாக்கியாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறினார்.
அறந்தாங்கியில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னுடைய தனித்துவமான பேச்சாலும் நேர்மையான நியாயமான கருத்துக்களாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் உலகம் முழுக்க உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்த கோபிநாத்துக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். இவர் துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .
இதையும் படியுங்கள்:அதுக்கு ஏன் என்ன கூப்பிட்டீங்க? விருது விழாவில் சிரிச்சிட்டே செஞ்சி விட்ட நடிகை மீனா!
இவருக்கு வெண்பா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வளர்ச்சி குறித்தும் அதில் தனது மனைவியின் பங்களிப்பு குறித்து மிகவும் எமோஷ்னலாக பேசியிருக்கிறார். கோபிநாத் .
அதாவது என்னுடைய வளர்ச்சிக்கு முழு காரணமே என்னுடைய மனைவிதான் எல்லோரும் பொண்டாட்டிய அம்மா மாதிரி பார்க்கிறேன் அப்படின்னு சொல்வாங்க. ஆனால் நான் என்னோட பொண்டாட்டி அப்பாவா தான் பார்க்கிறேன் என்று மனைவி பற்றி மிகவும் உருக்கமாக பேசினார் கோபிநாத்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.