நடிகை சிம்ரன் செய்த செயலால் ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
இவருடைய இயக்கத்தில் அவரது மகனான நடிகர் விஜய் பல படங்களில் நடித்துள்ளார். இன்று அவர் தளபதியாக வலம் வர எஸ்ஏசி முக்கிய காரணமாக உள்ளார்.
அப்படி தனது தந்தையான எஸ்ஏசி இயக்கிய படங்களில் ஒன்றுதான் ஒன்ஸ் மோர். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
ஒன்ஸ்மோர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில், படப்பிடிப்புக்கு நடிகை சிம்ரன் ஒரு நாள் தாமதமாக வந்துள்ளார். இதனால் கடுப்பான எஸ்.ஏ.சி உடனடியாக படப்பிடிப்பை Pack அப் செய்துவிட்டாராம்.
கொஞ்சம்தான் தாமதம் ஆனது என சிம்ரன் எடுத்துக்கூறியும் கோபம் தணியாத எஸ்ஏசி படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார். அந்த அளவிற்கு அவர் ஸ்ட்ரிக்ட்டான இயக்குனராக இருந்தாராம்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.