அந்த படத்துல ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் ஜாஸ்தியா… குறைவான சம்பளம் வாங்கிய விஜய்..!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார். 67 வது படமாக லியோவில் நடித்து வருகிறார்.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரவு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு 175 கோடி சம்பளம் வாங்க போகிறார் என்ற தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி விஜய் விரைவில் அரசியலில் நுழை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் என்னதான் தற்போது மிகப்பெரிய அளவுக்கு சம்பளம் வாங்கினாலும், ஒரு காலகட்டத்தில் அவர் வளரும் நடிகராக இருந்த சமயத்தில் மற்ற நடிகர்களை விட குறைவாகத்தான் சம்பளம் வாங்கி இருக்கிறார். அதிலும், 1996 ல் வெளிவந்த வசந்தவாசல் என்ற படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார்.

ஹீரோ விஜய்க்கு வெறும் இரண்டு லட்சம் தான் அப்போது சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். ஆனால், வில்லனாக நடித்த மன்சூர் அலிகானுக்கு 4 லட்சம் சம்பளம் தரப்பட்டதாம். இந்த விஷயத்தை சமீபத்தில் மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.

Poorni

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

5 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

27 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

42 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

50 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.