“விஜய் ஒருநாள் நடுத்தெருவுக்கு வருவார்”… சாபம் விட்ட பெண் – உண்மை பின்னணி என்ன? (வீடியோ)

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்சக்கட்ட நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர்.

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களுக்குமே இருந்து வருகிறது.

துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. இதற்கிடையில் விஜய்யை பலர் விமர்சித்தும் பேசி வருகிறார்கள்.

இந்தநிலையில், சமீபத்தில் ஒரு பெண் விஜய் ஒருநாள் நடுத்தெருவுக்கு வருவார் என்று சாபம் விட்டு கத்திய வீடியோ வெளியாகி வைரலானது.

விசாரித்ததில், அவர் வேறு யாரும் இல்லை விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அவரின் வீட்டில் வேலை செய்து அதன்பின் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகியாக இருந்தவரின் உறவினரின் பெண் என்று தெரியவந்துள்ளது.

விஜய்யுடன் இருந்த ஏசி குமார் என்பவர் விஜய்யின் தந்தையுடன் சேர்ந்து அரசியல் உள்கட்டத்திற்கு கொண்டு வர முற்பட்டதால் விஜய் நன்றி இல்லாமல் வேலையை விட்டு தூக்கியுள்ளார் என அந்த பெண் பேசியுள்ளார்.

இதனால் கஷ்டப்பட்ட ஏசி குமார் நடுத்தெருவுக்கு வரும் நிலைக்கு வந்துள்ளதால், இவர்களால் தான் விஜய்க்கும் எஸ் ஏ சிக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தியது என்றும் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.