கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. அப்படி அவர் எப்பொழுதாவது வெளியே வந்தால் அவரை காண ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கூடிவிடுகிறார்கள்.
அவர் கூட்டத்தை பார்த்து கையசைத்தாலே மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். விஜயாந்த் விரைவில் குணமடைந்து பழைய கேப்டனாக வர வேண்டும் என்று ரசிகர்களும், தேமுதிகவினரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேப்டன் தற்போது எப்படி இருக்கிறார். ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் விஜயகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் யோகி பாபு.
கெத்தா கூலிங் கிளாஸ் அணிந்து கேப்டன் அமர்ந்திருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த வானத்தை போல மனம் படைத்த பாடலை பேக்கிரவுண்டில் ஓடவிட்டிருக்கிறார் யோகி பாபு.
அந்த வீடியோவில் விஜயகாந்த் சிரித்தது தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது. வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, கேப்டனை சந்தித்த வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. அந்த குழந்தை சிரிப்பு இருக்கே. அதை தான் மறக்க முடியவில்லை.
அவர் சிரிப்பதை பார்த்து தானாக கண் கலங்குகிறது. சர்க்கரை நோயால் கால் விரல்களை அகறறிவிட்டார்கள். அதனால் வீட்டோடு இருக்கிறார் பாவம் அனைவருக்கும் தன் சொந்த பணத்தில் உதவி செய்பவர் கேப்டன். தங்க மனசுக்காரர். இந்திய சினிமாவின் நிஜமான ஹீரோ கேப்டன் தான் என தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.