கங்கை அமரன் இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத்திறமையை சரியாக பயன்படுத்தி புகழின் உச்சிக்கு சென்றவர். ,இவர் இடையில் இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் சினிமாவில் இருந்து சிலகாலம் விலகியும் அண்ணன் மூஞ்சியில் கங்கை அமரன் 14 ஆண்டுகளுக்கும் மேல் முழுக்காமல் இருந்து வந்தார்.
சமீபத்திய பேட்டிகளில் பண விசயத்தில் கங்கை அமரன் தான் பட்ட கஷ்டத்தை கூறி வந்தார். கங்கை அமரன் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் 20 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.
அந்த படங்களில் குறிப்பாக காமெடி நடிகர் கவுண்டமணி கண்டிப்பாக நடித்தும் உள்ளார். மேலும், பல படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்த கங்கை அமரனை காசுக்காக அவமானப்படுத்தியும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயில் காளை என்ற படத்தில் ராமசாமி கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்து இருந்தார். அந்த படத்தின் போது பணப்பிரச்சனையில் இயக்குனர் கங்கை அமரன் இருந்தாராம். தன்னுடைய சம்பளம் அவரின் கஷ்டத்தால் வராமல் போய்விடுமோ என்று நினைத்த கவுண்டமணி, தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை கொடுங்கள் என்று கறராக கேட்டு உள்ளார்.
முன்னதாக, கவுண்டமணி சம்பள விசயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கக்கூடியவர் என்பதால் பணம் வராதோ வருமோ என்ற சந்தேகத்தில் நடித்து முடித்தப்பின் பணம் கேட்டு உள்ளார். அப்படி சம்பளம் கொடுக்கவில்லை என்றால் நான் டப்பிங் வரமாட்டேன் என்று மேனேஜர் மூலம் தெரிவித்தும் இருக்கிறார்.
எப்படியாவது சீக்கிரம் படத்தை வெளியிட்டு சம்பளத்தையும் கங்கை அமரன் கொடுத்து இருக்கிறார். பல வாய்ப்புகளை கொடுத்த கங்கை அமரனை காசுக்காக இப்படி அவமானப்படுத்தியதை நினைத்து கங்கை அமரன் பெரிதும் வருத்தப்பட்டு இருக்கிறார்.
அதிலிருந்து இன்று வரை கவுண்டமணியின் மூஞ்சியில் முழிக்காமல் இருந்து வருகிறாராம் கங்கை அமரன். ஆனால், அந்த படத்தில் நடித்த விஜயகாந்த், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம், கவலைப்படாதீர்ங்க என்றும் பணம் விசயம் சரியாகிவிடும் என்று ஆறுதலாக பேசியதாக கங்கை அமரன் தெரிவித்து இருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.