சினி அப்டேட்ஸ்

அந்த உறுப்பை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்த ரசிகர் – நடிகை அனுயா கொடுத்த நச் பதில்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோயின் ஆகவும் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்து வந்தவர் தான் நடிகை அனுயா பகவத். தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுடன் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு பெரும் அடையாளமாக பார்க்கப்பட்டது. மாபெரும் ஹிட் அடித்த இந்த திரைப்படத்தில் தன்னுடைய பிரபலத்தை உச்ச நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டார்.

தொடர்ந்து அவர் கதை தேர்வில் கவனம் செலுத்தாமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்ததால் மார்க்கெட் இழந்து பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டார்.

அப்படித்தான் அவர் நடிப்பில் வெளிவந்த மதுரை சம்பவம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட படங்கள் பெரும் தோல்வி படங்களாக அமைந்தது. இதனால் அவர் மார்க்கெட் சறுக்கி போனது. மேலும் சில ஆண்டுகளாக சினிமா பக்கமே பார்க்க முடிவதில்லை.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர். அவரின் அங்கத்தை வர்ணித்தபடி கமெண்ட் செய்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ச்சீ… என்ன கன்றாவி இது…? இப்படி கூட பலூன் உடைக்கலாமா? முகம் சுளிக்கவைத்த TV நிகழ்ச்சி!

அதற்கு நடிகை அனுயா நான் வேடிக்கையாக போஸ் கொடுத்த புகைப்படம் தான் அது. அந்த அழகை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அப்படி போஸ் கொடுக்கவில்லை என பதிலளித்திருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.