சமீப காலமாக நட்சத்திர பிரபலங்களின் விவாகரத்து விவகாரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்து வந்த ஜிவி பிரகாஷ் சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களது விவாகரத்து விவகாரம் பெறும் அதிர்வலையே ஏற்படுத்தியது. இதேபோல் முன்னதாக நடிகை சமந்தா – நாக சைதன்யா மற்றும் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியை தொடர்ந்து அடுத்த அடுத்த விவாகரத்து செய்தி வந்ததை அடுத்து ஜி வி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்து ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் வரை தொடர்ந்து இந்த விவாகரத்து விஷயத்தால் ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஜெயம் ரவியின் விவாகத்து விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்ட வரும் சமயத்தில் ஜிவி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்துக்கு என்ன காரணம் என ஏ ஆர் ரகுமானின் சகோதரியான ஏ ஆர் ரெய்ஹானா சமீபத்திய பேட்டி ஒன்று பேசி இருக்கிறார் .
இதையும் படியுங்கள்: அம்மாவுக்கு 50 வயசு ஆகிடுச்சு! ஆனாலும்… ஓடி வந்து கட்டி அணைத்த ஐஸ்வர்யா ராயின் மகள் – வீடியோ!
அதில் அவரதுஇ மகன் ஜிவி பிரகாஷ் – சைந்தவியின் விவாகரத்து குறித்து கேள்வி கேட்டதற்கு சிலருக்கு சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்? எனக் கூறி. கேள்விக்கு முடிவோடு பதில் அளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.