சினிமா துறையை பொருத்தவரை நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருவதுதான். ஆனால், சமீபகாலமாக தான் அது பொதுவெளியில் தெரிய ஆரம்பித்து அந்த பிரச்சனை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக நடிகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இப்படி பல பேருடன் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர் அனுபவித்த பல நடிகைகள் பொதுவெளியில் வந்து அதைப்பற்றி கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மலையாள சினிமாவில் கடந்து சில நாட்களாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது ஹேமா கமிட்டி. இதனால் தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மிக மோசமான அனுபவங்களை தைரியமாக பொதுவெளியில் வந்து அந்த நபரின் பெயரோடு சுட்டிக்காட்டி வருகிறார்கள் .
இதையும் படியுங்கள்: விஜய்க்கு ரூ. 200 கோடி… வெங்கட் பிரபுவுக்கு இவ்வளவு தானா? “கோட்” சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் பரிதாபம் !
அந்த வகையில் தற்போது பிரபலமான மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர் நடிகைக்கு நேர்ந்த மிக கொடுமையான அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் பற்றி கூறியிருக்கிறார். ஆம் மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் மசாஜ் தெரபிஸ்ட் ஆன இனியன் முருகானந்தம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அவர் கூறியதாவது… சினிமாவில் மட்டும் இல்ல…. எல்லா துறையிலுமே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயம் இருக்குது. ஆனால், சினிமாவில தான் அதிகம். ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா இங்க தான் கோடி கணக்கான பணம் புரளுது. சினிமா ஆசையோடு வரும் ஒரு இளம் பெண் நடிகர்களுடன் கட்டிப்பிடித்து நடிக்க ரெடி ஆகும்போது அந்த வாய்ப்பைப் பெற வேண்டும் அப்படின்னா அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுறாங்க .
அப்படி செஞ்சாதான் அவங்க ஹீரோயின் ஆக முடியும் அதிக சம்பளம் வாங்க முடியும் அப்படின்னு பெண்களும் வேற வழி இல்லாம பணத்துக்காக போயிடறாங்க. அப்படித்தான் டைட்டான வெயிட்டான நார்த் இந்தியன் நடிகை ஒருவரை கேரவனிலிருந்து இயக்குனர் கையில் காண்டாமை வைத்துக்கொண்டு படுக்கைக்கு அழைத்ததையும் என் கண்ணாலே பார்த்திருக்கிறேன் .
சினிமாவில் நடிக்க இப்படியெல்லாம் அவஸ்தை பட வேண்டி இருக்கு அப்படின்னு அந்த நடிகை வந்து புலம்பினார்கள். அதுமட்டுமில்லாமல் கேரனில் சென்று வெளியில் வந்ததும் ரொம்பவே ஹார்ஷா உடம்பில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு என்னை அந்த இயக்குனர் டார்ச்சர் செய்தார் என்று புலம்பி அழுதார்.
இப்படித்தான் நடிகைகளுக்கு பெரிய பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் மேனேஜர்கள் முதல் கோடியில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் வரை நடிகைகளை அனுபவித்து தான் வருகிறார்கள் என மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இனியன் முருகானந்தம் கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.