பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் மனதில் பட்ட எதையும் வெளிப்படையாக தைரியமாக பேசக்கூடியவர். இதனாலே பல சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து விமர்சிக்கப்பட்டு வருவார்.
இதனால் இவருக்கு பாலிவுட்டில் திரைப்பட வாய்ப்புகளே கிடைக்காத வண்ணம் அங்குள்ள சில பெரும் புள்ளிகள் கங்கனாவிற்கு கட்டம் கட்டி விட்டார்கள். ஆனால், கங்கனா அதைப்பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்படாமல் தன் மனதில் பட்ட எதையும் தைரியமாக பேசி வந்தார்.
ஹிந்தி சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் கங்கனா தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை கங்கனா ரனாவத் நட்சத்திர நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் என பல நட்சத்திரங்கள் வசிக்கும் பாந்த்ரா என்ற பகுதியில் ரூ. 20 கோடிக்கு 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு பங்களா வீட்டை வாங்கியிருந்தார்.
சுமார் 3 மாடி கொண்ட அந்த வீட்டில் தனக்கு பிடித்தது போல சில மாற்றங்களை செய்த கங்கனா ரனாவத் சட்டவிரோதமாக அந்த வீட்டை மாற்றி அமைத்ததாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் 2020 – ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியதோடு வீட்டின் சில பகுதிகளை இடித்து தள்ளினர். அந்த வீட்டை தற்போது திடீரென கங்கனா காமாலினி ஹோல்டிங் என்ற நிறுவனத்திடம் ரூ.32 கோடிக்கு விற்பனை செய்திவிட்டாராம்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.