போதை விருந்து, சாலை விபத்து என சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படடுள்ளது.
ஒரு படம் ஓடினால் எதோ சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு சில இளம் நடிகர்கள் நடந்துகொள்வது சினிமாவில் சகஜம்தான்.
ஆனால் இது ரொம்ப ஓவர் என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொண்ட நடிகருக்கு ஆண்டவனே தண்டனை கொடுத்துட்டான் என சொல்லும் அளவுக்கு ஆகவிட்டது.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் அதிரிபுதிரு ஹிட் ஆனது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் மழை பொழிந்தது. மலையாளம் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்தது.
இதில் நடித்த நடிகர் ஸ்ரீநாத் பாசி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஏற்கனவே கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை விருந்தில் பங்கேற்று சர்ச்சையில் க்கினார்.
பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இன்னொரு வழக்கில் சிக்கினார். இவர் காரில் சென்ற போது அவருடைய கார் மோதி பைக்கில் சென்ற வாகன ஓட்டி படுகாயமடைந்தார்.
ஆனால் அந்த இடத்தில் இருந்து உடனே காரை நிறுத்தாமல் ஸ்ரீநாத் சென்றுவிட்டார். இது குறித்து எர்ணாகுளம் போலுசா வாக்குப்பதிவு செய்து, ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.