தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து அறிக்கை வெளியிட்ட பிறகு பெரும் பரபரப்பாக கோலிவுட்டில் இது குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் நடிகை திரிஷா சில தினங்களுக்கு முன்னர் திருமணம் குறித்தும் விவாகரத்து குறித்தும் பேசிய விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் எனக்கு கல்யாணம் நடந்த பிறகு விவாகரத்து வாங்குவதில் நம்பிக்கையே இல்லை நான் சரியான நபரை சந்திக்கும் வரை கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன். அதற்காக கடைசி வரை நான் காத்திருக்கவும் தயாராக இருக்கிறேன்.
இதையும் படியுங்கள்: சரக்கு பெண்களுடன் சகவாசம்…. சந்தேக புத்தி…. ஜெயம் ரவியை தூண்டிவிட்டது யார்?
எனக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் கூட பரவாயில்லை அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், எத்தனையோ பேர் தவறான மனிதர்களை திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக அந்த பந்தத்தில் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
எனவே நான் சரியான நபர் வரும் வரை நிச்சயம் காத்திருப்பேன் என திரிஷா பேசியிருந்தார். இந்த விஷயம் தற்போது ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.