ஆவி பறக்கும் இட்லி கூட தொட்டு சாப்பிட காரசாரமான வெங்காய சட்னி!!!

இட்லி, தோசைக்கு பல விதமான சட்னி, சாம்பார் வகைகள் இருந்தாலும் காரசாரமான வெங்காய சட்னிக்கு ஈடு இணை இருக்கவே முடியாது. சின்ன வெங்காயம் சேர்த்து காரசாரமான வெங்காய சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்- 15 தக்காளி- 2
உளுத்தம் பருப்பு- ஒரு தேக்கரண்டி
இஞ்சி- ஒரு சிறு துண்டு

பூண்டு பல்- 2
பச்சை மிளகாய்- 2
புளி- சிறு நெல்லிக்காய் அளவு
கருவேப்பிலை- இரண்டு கொத்து
கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
கடுகு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி கருவேப்பிலை- ஒரு கொத்து
வர மிளகாய்- ஒன்று

செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

*பின்னர் வெங்காயம், சம அளவு இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கிய பின் பச்சை மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

*தக்காளி நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் புளி சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.

*இந்த கலவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்து கொள்ளலாம்.

*இந்த சட்னியை ஒரு தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும்.

*அவ்வளவு தான்… காரசாரமான வெங்காய சட்னி தயார்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.